Obtenez 3 mois à 0,99 $/mois

OFFRE D'UNE DURÉE LIMITÉE
Page de couverture de 20.ஏகத்துவமும் எதிர்வாதமும்

20.ஏகத்துவமும் எதிர்வாதமும்

20.ஏகத்துவமும் எதிர்வாதமும்

Écouter gratuitement

Voir les détails du balado

À propos de cet audio

பிரார்த்தனையே வணக்கம்: ஏகத்துவத்தின் உயிர்நாடி

ஏகத்துவக் கொள்கையின் அடிப்படை என்ன? வணக்கம் (இபாதத்) என்பது தொழுகை, நோன்பு போன்ற சடங்குகளுடன் முடிந்துவிடுவதில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறியது போல், "பிரார்த்தனை (துஆ) தான் வணக்கமே" (அத்-துஆ ஹுவல் இபாதா). அப்படிப்பட்ட உயரிய வணக்கம் ஏன் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானதாக இருக்க வேண்டும்?

நம் பிடரி நரம்பை விடவும் அல்லாஹ் நமக்கு மிக அருகில் இருக்கும்போது, அவனிடம் முறையிட இடைத்தரகர்கள் எதற்கு?

உயிரோடு இருப்பவர்களிடம் நமக்காகப் பிரார்த்திக்கச் சொல்வது (துஆக் கோருதல்) கூடும்; ஆனால் மரணித்தவர்களிடம் கேட்பது ஏன் தடுக்கப்பட்டுள்ளது? இந்த நுண்ணிய வேறுபாட்டை, நபித்தோழர்களின் (சஹாபாக்களின்) வரலாற்றுச் சான்றுகளுடன் இந்த உரை தெளிவாக விளக்குகிறது.

Pas encore de commentaire